தெரியாமல் பேசுகிறார்!

யோவான் 7: 40-43.

நல்வழி:


என்ன எதுவென அறியார் இன்று,

எழுந்து திரை முன் பேசுகிறார். 

சொன்ன சொல்லின் ஆழம் சென்று,

சோதிக்காமல், ஏசுகிறார். 

இன்ன வகையில் இருத்தல் அன்று;

ஏசுவின் அடியார் தேடுகிறார். \

பின்னல் சிக்கு பிரித்தல் நன்று. 

பேறு பெற்றோர் பாடுகிறார்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.