நாற்பது ஆண்டுகள் நடத்திய தலைவர்,

நல்லறிவாற்றல் நிறைந்த கலைஞர்,

யோர்தான் வருமுன் கடமை முடித்தார்.

யோசுவாவிடம் பொறுப்பும் கொடுத்தார்.

போர்த்திறம் கொண்டவர் என்பதால் அல்ல,

புகழ்ந்து காலடி கிடந்ததால் அல்ல;

நேர்மைப் பற்றில் அவர் பணி புரிந்தார்.

நிரப்புமிறையே யோசுவா தெரிந்தார்!

(இணைச் சட்டம் 34)

May be an image of 2 people