நாள்தோறும் நற்செய்தி 

<January 2012>
SuMoTuWeThFrSa
25262728293031
1234567
891011121314
15161718192021
22232425262728
2930311234
 



  
 
உண்மை தமிழ்த்தளம்
 
மெய் நன்று :17 என்னை யார் என்கிறார்கள்?
 
  

உம்மை அழைப்பது

உண்மை தமிழ்த்தளம்

உண்மை அறிய

உள்ளே வாரும்

ஒவ்வொரு நாளும்

உண்மை மலரும்

அவ்வருள் வாக்கால்

நன்மைகள் பெருகும்

-கெர்சோம் செல்லையா

 

 

 
   இறை மைந்தன் இயேசுவை இரட்சகராய் பார்க்கும் சிலருக்கு ஏனைய மக்கள் என்ன கருதுகிறார்கள் என்று எழுதும் போதும் பேசும் போதும் எரிச்சல் ஏற்படுகிறது. இது இறையியல் எல்லாமே தேவையில்லை என்றுரைப்பவர்களும் அறையியல் எல்லாமே பாவம் என்று பார்ப்பவர்களும் பெருகுகிற காலமிது திருச்சபையிலே மெய்க்கிறிஸ்தவர்களைவிடவும் அதிகமானோர் மூடநம்பிக்கையாளர்களே!   
                             
       
  மெய் என்று :17
அருட்பொழிவைத் தாரும், ஆண்டவரே
 
மெய் அன்று: 17
எனக்கு அவர் எத்தீங்கும் செய்யவில்லை 
 
   மும்மை இறைவனின் மூன்றாவது உட்பகுதியாய் வருபவர். நம்மை உயிர்ப்பித்து நல் வரங்களால் நிறைத்து, நாடோறும் தூய்மையில்  வளர்த்தும்ஆவியானவர். கெட்டழியும் ஆன்மாக்களைக் கிறிஸ்துவிடம் சேர்க்கும் பணியில் எட்டு உருவகங்கள் எடுத்து தூய ஆவியானவர் திரு மறையில் வெளிப்படுகின்றார்.  

MORE >>  

 
   திருமறையில் இறுதி நூலான திருவெளிப்பாட்டில் காணும் ஏழு சபைகளில் இரண்டாவது  சிமிர்னா. இத்திருச்சபையிலிருந்து வெளி வந்த ஒரு கடிதம்பாலிகார்பின் புனித உயிர்துறவு கி.பி. 155-ஆம் ஆண்டு கிறிஸ்துவுக்காய் உயிரீந்த பேராயர் பாலிகார்ப்பின் (Polycarp) இறப்பு இக்கடிதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இயேசுவின் அன்பைப் பெற்ற யோவானின்   

MORE >>  


 

 


 GERSHOM CHELLIAH, #24, Secretariat Colony,  Rettery, Chennai, Tamil Nadu, India - 600099.

Copyright ©2009 thetruthintamil.com
+91-44-2565 5000