மறுபக்கமும் பாருங்கள்!

  1. யோவான் 7;50-51.

நல்வழி:

குற்றம் சாட்டப்பட்டோர் சொல்லும்,

கூற்றின் உண்மை பாராமல்,

ஒற்றைச் சட்டம் கேட்டுக் கொல்லும்,

ஒழுங்கீனத்தைச் செய்யாதீர்.

கற்றக் கல்வி, திறமையுரைக்கும்,


காத்தல் யாத்தல் செய்யாமல், 

சுற்றுச் சூழல் அழிந்திறக்கும், 

சேதப் பணியும் செய்யாதீர்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.