இரக்கம் என்னும் இறையின் பண்பு!
இரக்கம் என்பது இறையின் பண்பு.
இதனால்தானே இருக்கிறோம் இன்று.
உருக்கம் கொண்ட இயேசு போன்று,
உதவி செய்வதே எவர்க்கும் நன்று.
மறுக்கும் நண்பர் பலபேர் உண்டு;
மாறுவர் ஒருநாள் உண்மை கண்டு.
பெருக்கும் செல்வம் அன்புகொண்டு,
பேருலகிற்குச் செய்வோம் தொண்டு!
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: one or more people, people sitting, table and indoor](https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-0/q83/p526x296/50697460_2191301964233927_4647090894137196544_n.jpg?_nc_cat=104&_nc_ht=scontent-maa2-1.xx&oh=72f0f2de564756994b23de695238d0d1&oe=5CFE1CD6)