வேற்று நாட்டு இனத்தவர் வந்தார்!
நற்செய்தி மாலை: மாற்கு 3:7-8.
“இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். மேலும் யூதேயா, எருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் ஆகிய இடங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் அவர் செய்தவற்றையெல்லாம் கேள்வியுற்று அவரிடம் வந்தனர்.”
நற்செய்தி மலர்:
வேற்று நாட்டு இனத்தவர் வந்தார்;
விரும்பியேதாம் தம்மைத் தந்தார்.
ஏற்று மகிழும் இறையைக் கண்டார்;
இனிய வாழ்வைப் பகிர்ந்து கொண்டார்.
தோற்று போனோர் தீட்டு என்றார்.
தூய்மை அறியார் மாட்டுகின்றார்.
மாற்றுவதாக, வேட்டு வைத்தார்;
மாறா இறையோ மீட்டெடுத்தார்!
ஆமென்.
!["வேற்று நாட்டு இனத்தவர் வந்தார்!</p>
<p>நற்செய்தி மாலை: மாற்கு 3:7-8.<br />
"இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். மேலும் யூதேயா, எருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் ஆகிய இடங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் அவர் செய்தவற்றையெல்லாம் கேள்வியுற்று அவரிடம் வந்தனர்."</p>
<p>நற்செய்தி மலர்:<br />
வேற்று நாட்டு இனத்தவர் வந்தார்;<br />
விரும்பி அவரும் தம்மைத் தந்தார்.<br />
ஏற்று மகிழும் இறையைக் கண்டார்;<br />
இனிய வாழ்வைப் பகிர்ந்து கொண்டார்.</p>
<p>தோற்று போனோர் தீட்டு என்றார்.<br />
தூய்மை இறையோ காட்டு என்றார்.<br />
மாற்றுவதாக, வேட்டு வைத்தார்;<br />
மாறா இறையோ மீட்டெடுத்தார்!<br />
ஆமென்."](https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/10393660_907774309253372_1796049307105907870_n.jpg?oh=4d2a2ee814f46eb07808e8801497eb76&oe=554D6889)