நற்செய்தி மாலை: மாற்கு 1:11.
“அப்பொழுது, ‘ என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ‘ என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.”
நற்செய்தி மலர்:
எதை முடிக்க இறைமகன் வந்தார்?
எண்ணிப் பார்த்து ஏற்றிடுவோம்?
அதைக் கண்டு இறைவன் மகிழ்ந்தார்.
அவருள் இணைந்து போற்றிடுவோம்.
இதைக் கேட்கும் நம்பணி என்ன?
இந்த வாழ்வின் பொருளறிவோம்.
உதை பந்தாய்த் துள்ளுதல் அல்ல;
உண்மை மகனாய் அருள்பெறுவோம்!
ஆமென்.
![நற்செய்தி மாலை: மாற்கு 1:11.<br />
"அப்பொழுது, ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது."</p>
<p>நற்செய்தி மலர்:<br />
எதை முடிக்க இறைமகன் வந்தார்?<br />
எண்ணிப் பார்த்து ஏற்றிடுவோம்?<br />
அதைக் கண்டு இறைவன் மகிழ்ந்தார்.<br />
அவருள் இணைந்து போற்றிடுவோம்.</p>
<p>இதைக் கேட்கும் நம்பணி என்ன?<br />
இந்த வாழ்வின் பொருளறிவோம்.<br />
உதை பந்தாய்த் துள்ளுதல் அல்ல;<br />
உண்மை ஒளிர அருள்பெறுவோம்!<br />
ஆமென்.](https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/1609704_857677607596376_112512099013136796_n.jpg?oh=466d03867c0e11d77efd0813a696a35a&oe=54D238FE&__gda__=1427473881_579b5de6e27c3bbb91c0fc882c84f576)