இவள் இங்கே! அவன் எங்கே?

இவள் இங்கே! அவன் எங்கே?


நற்செய்தி: யோவான் 8:1-5. 

நல்வழி:  

இருவர் செய்த குற்றம்,

என்று சொல்லும் சுற்றம்,

ஒருவரையே அடிப்பின்,

ஒழிக அதன் கொற்றம் .

பெருகும் அருள் திட்டம்,

பேசும் அன்பு வட்டம்,

தருபவரைப் பிடிப்பின்,

தவறுகள் தரை மட்டம்! 


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.