நாற்பது ஆண்டுகள் நடத்திய தலைவர்,
நல்லறிவாற்றல் நிறைந்த கலைஞர்,
யோர்தான் வருமுன் கடமை முடித்தார்.
யோசுவாவிடம் பொறுப்பும் கொடுத்தார்.
போர்த்திறம் கொண்டவர் என்பதால் அல்ல,
புகழ்ந்து காலடி கிடந்ததால் அல்ல;
நேர்மைப் பற்றில் அவர் பணி புரிந்தார்.
நிரப்புமிறையே யோசுவா தெரிந்தார்!
(இணைச் சட்டம் 34)
![May be an image of 2 people](https://scontent-tir3-1.xx.fbcdn.net/v/t39.30808-6/439805738_7703668832997185_2760843020902307398_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=2LxoIMKI9zcAb7a_Gk7&_nc_ht=scontent-tir3-1.xx&oh=00_AfCqNyFZzLfVKa9terjRqZx1EJsPhhDWqbhYbxxg6302_A&oe=66311EE3)