நீண்ட நெடிய பயணம் செல்ல,

நீங்களும் நானும் எண்ணின்,

வேண்டுமளவு உணவு உண்ண,

வெளியாளையே நாடுவோம்.

ஆண்டவரோ அந்தக் காட்டில்,

அன்றாடம் அவர் உணவிற்கு,

தேன் இனிப்பின் மன்னா தந்தார்.

தெய்வத்தையே தேடுவோம்!

(விடுதலைப் பயணம் 16).

May be an image of text