இருபது கடவா அகவை கொண்டும்,
இவரில் இருந்த இறைப் பற்று,
சிறுமை செய்வதை அழிக்கத் தூண்டும்,
அறுபது எழுபது என்றெனத் தாண்டும்,
அகவையுள்ளோர் இது கற்று,
வறுமை சிறுமை ஒழித்திட வேண்டும்,
வாழும் திரு மறைக் கூற்று!
(1 சாமுவேல் 16-18))
![May be an image of 1 person](https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t39.30808-6/445557478_7867864209910979_8417063401980302351_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=2ePv5OAtPMQQ7kNvgGJuuas&_nc_ht=scontent-maa2-1.xx&oh=00_AYC-FARB4qHZIUbYWitlDoFzCcu1QMs4rWxxxuKoTzcKYA&oe=665EE949)
The Truth Will Make You Free
தொடங்கிய அரசு முடங்கிப் போன,
தோல்வி நிறைந்த அந்நாளில்
இடையர் ஒருவர் எழுந்து வந்தார்
படைவலி அல்ல, பற்றில் காண,
பாடித் திரிந்த அவர் காலில்
கிடக்கும் ஆட்சி கடவுள் தந்தார்.
கேட்பீர் அரிய மா தூது!
(1& 2 சாமுவேல்).
தொடங்கிய அரசு முடங்கிப் போன,
தோல்வி நிறைந்த அந்நாளில்
இடையர் ஒருவர் எழுந்து வந்தார்
படைவலி அல்ல, பற்றில் காண,
பாடித் திரிந்த அவர் காலில்
கிடக்கும் ஆட்சி கடவுள் தந்தார்.
கேட்பீர் அரிய மா தூது!
(1& 2 சாமுவேல்).