அலையும் நாளில் ஆண்டவர் தொழவே,

அவர்கள் செய்த கூடாரம்.

நிலைவாழ்வெங்கெனும் கேள்வி எழவே,

நெஞ்சுள் அடித்த டமாரம்.

விலை கொடுத்தெவரும் வாங்கிட அரிதாம்,

விண் மீட்பீயும் திருப்பொருட்கள்,

சிலையாய் அல்ல, முன்னுரை நெறியாம்;

செய்தார் அவர்கள் அந்நாட்கள்!

(விடுதலைப் பயணம் 25-27).

May be an image of text