பத்து நாட்களில் முடிக்கும் பயணம்

பற்பல ஆண்டுகள் ஆவதற்கு,

கத்திடும் கூட்டம் கலகம் செய்தது

காரணம் என்று தெரிகிறது.

சொத்து என்றவர் செல்கிற நாடும்

சொந்த இறையின் அருளென்று,

புத்தியில் ஏற்க மறுத்தவர் கண்டு,

புலம்பும் நெஞ்சு எரிகிறது!

(எண்ணிக்கை 13 &14)

May be a graphic of text that says 'The Rebellion Isrdelites of the Numbers 13-14'