காட்டு வெள்ளம் கற்பித்தாலும்!

காட்டு வெள்ளம் கற்பித்தாலும்!

தீட்டு என்று தள்ளப்பட்டோர்,
தெய்வம் போன்று ஆகின்றார்.
ஆட்டுவிக்கும் சாதி வெறியர்,
அறிவை இழந்து சாகின்றார்.
காட்டு வெள்ளம் கற்பித்தாலும்,
கற்கவில்லை, வெறி நெஞ்சம்.
கூட்டு வாழ்க்கை, கோடி இன்பம்.
கொடியோருக்கு, இறை கெஞ்சும்!

– கெர்சோம் செல்லையா.

Image may contain: 1 person