தமிழ் வெள்ளம்!

தமிழ் வெள்ளம்!

இன்னும் தூய்மையாய் இருந்திருப்பின்,
என்னைப் போன்றோர் மகிழ்ந்திருப்பார்.
ஒன்றும் குறையாய்க் கூறாமல்,
பொன்னாய் மணியாய்ப் புகழ்ந்திருப்பார்.
என்றாலும் உன் மொழிப்பற்றால்,
வென்றாய் எங்கள் உள்ளத்தை.
நன்றாய்ப் புகழ்வேன் நானுந்தான்,
குன்றா தமிழ் வெள்ளத்தை!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: text