ஏழையின் நல்லுயர்வே!
ஐந்தினைக் கொடுத்து ஐநூறெடுக்கும்,
அரசியல் வித்தகரே,
மந்தைகள்போன்று, மக்களை விற்கும்,
மாபெரும் வர்த்தகரே,
விந்தைகள் புரிந்து, வங்கிகள் ஏய்க்கும்
வேந்தர்கள் நல்லுறவே,
இந்திய நாட்டின் வளர்ச்சி என்பது,
ஏழையின் நல்லுயர்வே.
-கெர்சோம் செல்லையா.
![No automatic alt text available.](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/p526x296/39195228_1965099686854157_3437231407519236096_n.jpg?_nc_cat=0&oh=dc0e74b027e34f024ee9bf687b70916a&oe=5C1433F2)