3. அழிவு! நல்லது என்று நானிலம் படைத்த நல்லிறை வருத்தி வாழாதீர். சொல்வது கேட்டு நடப்பது நன்மை; சொரியும் மழையில் வீழாதீர். எல்லையில்லாத இறையின் அன்பை, ஏளனம் செய்து அலையாதீர். தொல்லை தருவர் துயரே பெறுவர்; தெய்வம் இலாது தொலையாதீர்! (தொடக்க நூல் 6:1-7).