இல்லாமையிலிருந்து எல்லாம்! 2. இல்லாமையிலிருந்து எல்லாம்! ஒன்றுமற்ற நிலையே அன்று; ஓழுங்கில்லை. ஒளி இல்லை. என்று கண்டு இறையுரைத்தார், ஒளி தோன்றுக என்று. நன்கு இதை எண்ணிப் பார்ப்பீர், நம்மிலும் தேவை ஒளியே. இன்று இந்த வேட்கையோடு, இறையிடம் கேட்பதே நன்று! (தொடக்க நூல் 1:1-3)