இல்லாமையிலிருந்து எல்லாம்!

2. இல்லாமையிலிருந்து எல்லாம்!

ஒன்றுமற்ற நிலையே அன்று;

ஓழுங்கில்லை. ஒளி இல்லை.

என்று கண்டு இறையுரைத்தார்,

ஒளி தோன்றுக என்று.

நன்கு இதை எண்ணிப் பார்ப்பீர்,

நம்மிலும் தேவை ஒளியே.

இன்று இந்த வேட்கையோடு,

இறையிடம் கேட்பதே நன்று!

(தொடக்க நூல் 1:1-3)

May be an image of text that says 'AND GOD SAID "Let there be light," and there was light. GENESIS1:'