தனிமை கொண்ட மனிதன் கண்டு,

தகும் துணை இறை தேடினார்.

இனிமை தரும் இணையாள் ஈந்து,

இவரில் இல்லறம் நாடினார்.

புனிதம் ஆளும் உறவின் வாழ்வு

புரியவே இருவரும் கூடினார்.

மனிதர் அறிய ஒருவனுக்கொருத்தி,

மறை மொழியையே பாடினார்!

(தொடக்க நூல் 2:18-25)

May be a graphic of text that says 'God's Design for Marriage Genesis 2:18-25'