3. பரிவு கொள்ளும் இறைவன்! 3. பரிவு கொள்ளும் இறைவன்! ஆணும் பெண்ணும் படைக்கப்பட்ட அந்த நாளின் நிகழ்வுகள், காணும் பேறு அடையாததால், கதையே என்று சொல்லுவர். பூணும் நல்ல அறிவுப் பூக்கள் பொதிந்த நற்கருத்துகள், நாணும் நம்மைச் சீர்ப்படுத்தும். நம்புவோரே வெல்லுவர்! (தொடக்க நூல் 3:1-6)