இறை கீழடியில் இருக்கும் மனிதன்

இறையாய் உயரப் பாய்ந்திடில்,

கறை மாறாத களங்கம் அடைந்து,

கடவுளை விட்டு விழுவானே.

முறை தவறாக முயலும் ஒருவன்,

முதலில் தன்னை ஆய்ந்திடில்,

குறை காணாது, திருத்தியமைக்கும்,

கோனினருளால் எழுவானே!

(தொடக்க நூல் 3:1-24).

May be an image of text