3. அழிவு!

நல்லது என்று நானிலம் படைத்த

நல்லிறை வருத்தி வாழாதீர்.

சொல்வது கேட்டு நடப்பது நன்மை;

சொரியும் மழையில் வீழாதீர்.

எல்லையில்லாத இறையின் அன்பை,

ஏளனம் செய்து அலையாதீர்.

தொல்லை தருவர் துயரே பெறுவர்;

தெய்வம் இலாது தொலையாதீர்!

(தொடக்க நூல் 6:1-7).

May be an image of body of water