ஒருவனுக்கு ஒருத்தி!

ஒருவனுக்கு ஒருத்தி!


கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:18

18  தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான், புருஷனாலே தள்ளப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறான்.  

கிறித்துவில் வாழ்வு:

ஒருவனுகொருத்தி, ஒருத்திக்கொருவன்,

உலகில் எவர்க்கும் போதுமய்யா.

அருள்கிற இறைக்கு அடங்கா மனிதன்,

அவனது வீட்டினில் தீது அய்யா.

திருத்தம் வேண்டும், திறன்போல் வாழ்வேன்,

தெரிவித்தால், அது வாது அய்யா.

வருத்தம் வராத வாழ்வில் மகிழ்வீர்;

வழிமுறை இறையின் தூது அய்யா!

ஆமென்.