நல்வெள்ளி!

நல் வெள்ளி!
நல்வெள்ளி என்னும் நாளில்,
நாங்கள் செல்வோம் கோயில்.
சொல்லேழும் தருகிற போதில்,
சுமைகள் இறங்குமே அதில்.
பல்லாண்டாய் வந்த பேறு,
பாதித்ததை எண்ணிப் பாரு.
இல்லங்களில் வேண்டல் கூறு.
இறையருளே இனிச் சோறு!
-கெர்சோம் செல்லையா.

நல்வெள்ளி!

நல் வெள்ளி!


நல்வெள்ளி எனும் நாளில்,

நாங்கள் செல்வோம் கோயில்.

சொல்லேழு தரும் போதில்,

சுமைகள் விழுமே அதில்.

பல்லாண்டாய் வந்தப் பேறு,


பாதித்ததை எண்ணிப் பாரு.


இல்லமதில் வேண்டிக் கூறு.


இறையருளே நம் சோறு!

-கெர்சோம் செல்லையா.