அடுத்த வீட்டையும் அண்டை நாட்டையும்,

அவாப் பெருக்கினில் பார்க்கிறோம்.

எடுத்த எடுப்பிலே,இலாதவை காணவும்,

ஏக்கம் பொறாமை கோர்க்கிறோம்.

தொடுத்து வந்திடும் துயர்கள் தீர்க்கும்,

தெய்வ அரசையோ மறுக்கிறோம்.

கெடுத்து ஆள்வதை அறியாதழியும்,

கீழோர் போற்றியும் சிறுக்கிறோம்!

(1 சாமுவேல் 8:1-22).

May be an image of text that says 'Thep have rejected jectes21e 20e that I should not be kíng over them 1 Samuel 8:7 Knowing Jesus Jesus.com'