Public

நானூறு ஆண்டுகள் ஆயினும்,

நல்லிறை வாக்கு பலித்ததே.

தேனூறு நாட்டை வழங்கினும்,

திருந்தி வாழவும் விளித்ததே.

ஆனாலும் இசரயெல் மறந்ததால்,

யோசுவா எழுதி எழுகிறார்.

தானும் தன் வீட்டார் அனைவரும்,

தாழ் பணியத் தொழுகிறார்!

(யோசுவா 24).

May be an image of text that says '"...choose you this day whom ye will serve... but as for me and my house, we we will serve the LORD."'