அந்நாள் வந்த பஞ்சம் தவிர்க்க அயல் நாடுற்ற தாயார் பின், எந்நாள் ஆயினும் புகழ் தழைக்க, எழுந்த பெண்ணே ரூதாவார். பின்னாள் இவளே தாயாராகி, பிறக்க வைத்த அரசர்களை, இந்நாள் கண்டு இறையுமறிவார், ஏழ்மை நீக்கும் தூதாவார்! (ரூத்து 1-4).