நாலடி நற்செய்தி!
உண்மை ஒன்றே விடுதலை ஆக்கும்;
உணர்ந்து இன்றே கெடுதலை நீக்கும்.
கண் மை போன்ற ஒப்பனைச் சாயம்,
கரையும் என்றே, தப்பினை மாயும்!
-செல்லையா.
The Truth Will Make You Free
நாலடி நற்செய்தி!
உண்மை ஒன்றே விடுதலை ஆக்கும்;
உணர்ந்து இன்றே கெடுதலை நீக்கும்.
கண் மை போன்ற ஒப்பனைச் சாயம்,
கரையும் என்றே, தப்பினை மாயும்!
-செல்லையா.