நாலடி நற்செய்தி!

நாலடி நற்செய்தி!


உண்மை ஒன்றே விடுதலை ஆக்கும்;

உணர்ந்து இன்றே கெடுதலை நீக்கும்.

கண் மை போன்ற ஒப்பனைச் சாயம்,

கரையும் என்றே, தப்பினை மாயும்! 


-செல்லையா.