மதிக்கு நீதி கிடைக்குமா?
அழுது கொண்டே உயிர் விட்டாள்.
அவளுக்கு நீதி கிடைக்கவில்லை.
தொழுது கொண்டே தாய் கேட்டாள்.
தாய்க்கும் நீதி கிடைக்கவில்லை.
எழுதி வைக்கிற விதி என்பார்.
இங்கும் நீதி கிடைக்கவில்லை.
பழுது எங்கே? பகுத்தே பார்.
பாராவிடில், கிடைப்பதில்லை!
–செல்லையா.