இயேசு யார்?
நற்செய்தி: யோவான் 8:25-27
நல்வழி:
என்னில் எழுந்த ஐயம் தீர்த்து,
என்னை ஆளும் ஏசுவே,
முன்னில் வந்து, கேளாதிருந்து,
முனகுவாரிலும் பேசுமே.
தன்னைக் காணும் தன்மை ஈந்து,
தவற்றினின்று மீளுமே.
பின்னிக் கொண்ட, பேதைமை ஓட,
பேரறிவாலே ஆளுமே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.