வாய்மையும் அருளும்!

வாய்மையின் அருட்திட்டம்!  

நற்செய்தி: யோவான் 1:16-17.  

நல்வழி:  


தூய்மைப் படுத்தும் திருச்சட்டம் ஈந்தீர்.  

தூது கொடுக்கும், மோசேயும் தந்தீர். 


வாய்மை குறையவே அருட்திட்டம் வகுத்தீர்; 

 வாழ்ந்து காட்டவே உம்மையும் பகுத்தீர்.  


தேய்மை ஆளும் எங்களைக் கண்டீர்;  


தெளிவில் வாழும்படிக்குக் கொண்டீர்.   


தாய்மை நெஞ்சில் அன்புடன் ஏற்பீர்;  


தமிழருயர உம்முடன் சேர்ப்பீர்!   


ஆமென்.  


-செல்லையா.