செயல்பட வழியொன்று காணா நிலையில்,

செய்தியை இறையிடம் சொல்லுங்கள்.

புயலெனக் காற்று, பெருங்கடல் அலையில்,

புது வழி திறந்திடும், செல்லுங்கள்.

அயலினத்தார் நமை ஆண்டிட வருகையில்,

அவரே அமிழ்கிறார், சொல்லுங்கள்.

வெயிலோ, மழையோ, தெய்வம் தருகையில்,

விண்ணைப் பார்த்து, செல்லுங்கள்!

(விடுதலைப் பயணம் 14).

May be an image of arctic