பதி மூன்றாண்டுகள் அடிமைப் பட்டவர்,

பார்வோன் கனவால் விடுதலையானார்.

அதி உயர் பொறுப்பில் அமர்த்தப்பட்டார்;

அனைவர் உண்ணும் நெடும்பயிரானார்.

எதிரெதிராகக் கெடுத்துக் கெட்டவர்,

இவர் முன் வந்தார், காலில் வீழ்ந்தார்.

மதி நிறை யோசப் மன்னிப்பளித்தார்.

மாந்தர் போற்ற நூலில் வாழ்ந்தார்!

(நைல் ஆற்றின் பாகர் யூசப் கால்வாய்/ “BAHR YUSSEF” யோசேப்பால் கட்டப்பட்டு, எகிப்து நாட்டைச் செழிக்க வைப்பதாக, வரலாறு சொல்கிறது.)

No photo description available.