அழிக்கும் தூதன் அனைத்தும் அழிக்க,

அவன் கை படாது தப்பிட,

பலிக்கும் இறை சொல் விடாது கேட்டு,

பலி ஆடடித்தது இசரயெல்.

உலுக்கும் கூக்குரல் ஊர்களில் ஒலிக்க,

ஓரின விடுதலை செப்பிட,

இழுக்கும் நெஞ்சில் இரக்கம் தொட்டு

இணைத்தால் நாமும் இசரயெல்!

(விடுதலைப் பயணம்:12)

May be an image of 6 people