பத்தாம் துன்பம் பழி தீர்த்திடவே

பார்வோன் உள்ளம் தளர்ந்தது.

கத்தியும் கல்லும் தொடாமலேயே,

காணா விடுதலை மலர்ந்தது.

இத்தனை அடிமைகள் விடுதலையாக,

இவர்களின் ஆயுதம் என்னவாம்?

புத்தியுள்ளவர் அறிந்து கொள்வார்

பொய் பேசாயிறை சொன்னதாம்!

(விடுதலைப் பயணம்: 12).

No photo description available.