உன்னைப் பேறு பெற்றோனாக்கி,

உன் வழி உலகு பேறுறச் செய்வேன்.

என்றிறை மொழிந்த வாக்கை நம்பி,

எழுந்தவருக்கோ பிள்ளையில்லை.

நின்று நடந்து நிமிர்ந்து நோக்கி,

நின் கண் காணும் விண்மீன் எண்ணு.

ஒன்று குறையா மக்களைத் தருவேன்.

உரைக்கும் வாக்கோ கள்ளமில்லை!

(தொடக்க நூல் 15:1-21).

May be an illustration of 1 person