காக்கப்பட்ட நோவா அன்று, காக்கையை அனுப்பும் போது, நோக்கும் இடம் எங்கும் சென்று, நுழைத்தது பிணத் தீது. ஏக்கம் கொண்ட நாமும் இன்று, எடுக்கும் உட்பொருள் ஏது? தாக்கும் தீது வேண்டாம் என்று, தடுக்கட்டும் இறைத் தூது! (தொடக்க நூல்:8: 6-7).