மும்முறை சென்ற புறாவைப்போல,

முடிவுடன் வாழ முயன்றால்,

நம்மிடம் எப்படி தீதும் ஓட்டும்?

நமது எண்ணம் திருந்தட்டும்.

செம்மறை காட்டும் நல்வழி நடக்க,

சிந்தையைத் திருப்பி விட்டால்,

எம்மனமாயினும் நன்மையே கொட்டும்;

இறையின் அமைதி பெருகட்டும்!

(தொடக்க நூல் 8:8-12).

No photo description available.