பற்றின் தொடக்கம் எதுவென பார்த்தேன்;

படைத்தவர் பண்பெனும் அருளிலாம்.

முற்றும் இதனை ஆய்ந்தும் பார்த்தேன்;

முதலும் முடிவும் அதுவேயாம்.

பெற்றுக் கொண்டவர் பண்பையும் பார்த்தேன்;

பெருந்தீதென்னும் பொருளிலாம்.

சற்றும் தகுதி அற்றதும் பார்த்தேன்.

தெய்வ அன்பு இதுவேயாம்!

(தொடக்க நூல் 6:8 & 9: 20-29)

May be an image of 1 person