அன்றைய மனிதரில் ஒருவன் இருந்தான்;

அவன் பெயர் நோவா என்பதாம்.

தன்னுடன் சேர்த்து தன் வீட்டாரை,

தப்ப வைத்தது உண்மையாம்.

இன்றைய மனிதர் இவனிடம் கற்க,

இருக்க வேண்டிய தென்னதாம்?

நன்றாய் அறிந்து நாம் பிடிப்போம்,

நற்பற்றுறுதி பண்பையாம்!

(தொடக்க நூல் 5:28-9:29)

No photo description available.