தீதை அடக்கும் வழிமுறை உண்டோ?

தெய்வத்திடம் நாம் கேட்போமே.

பாதை தெரியார் காண்பது என்றோ?

பார்த்து அவரையும் மீட்போமே.

நீதி நன்மையே உயர்வு கொடுக்கும்;

நாமும் செய்து வாழ்வோமே.

வாதை என்று வாயிலில் கிடக்கும்,

வலிய தீதை ஆள்வோமே!

(தொடக்க நூல் 4:7)

May be an image of 1 person