அம்மண அவலம் அழகு என்று, அவிழ்த்து போடுகிறார் இன்று. தம்முளம் குத்திக் காட்ட அன்று, தவறை மூடியவர் உண்டு. செம்மனமாக நம் மனம் திகழ, செய்தார் இறைவன் ஒரு பலி. நம்பினார் வாழ்ந்து நன்கு மகிழ, நமக்கு அருளிய அவர் வழி! (தொடக்க நூல் 3)