தீதின் தன்மை எப்படி கெடுக்கும்?

தெய்வம் விட்டுப் பிரிக்கும்.

தூதின் வலிமை போர் தொடுக்கும்;

தீய நெஞ்சையும் பிரிக்கும்.

கோதின் கூட்டு என்று விளிக்கும்,

கொடுமை பிறரையும் பிரிக்கும்.

சூதின் வாழ்வு தொடர்ந்து அழிக்கும்;

சுற்று முற்றும் பிரிக்கும்!

(தொடக்க நூல் 3)

May be an image of text that says 'GENESIS3 THE FALL OF MAN'