யோவானின் சான்று!
நற்செய்தி: யோவான் 1:15.
நல்வழி:
தன்னலம் எதுவும் இல்லாது,
தற்புகழ் வாக்கும் சொல்லாது,
பின்னால் வந்த முதல்வருக்கு,
பெருமை சேர்த்தான் யோவான்.
இன்னாள் இதுபோல் நடவாது,
இறையன்பூற்றில் கிடவாது,
சொன்னால் கூசும் திமிருற்று,
சொத்து சேர்ப்பான் போவான்!
ஆமென்.
-செல்லையா.