எங்கும் சென்று நிறைந்து ஆள,

இறை கூறியதை மறந்தவர்

செங்குத்தான சிகரத்தில் விழ,

சிக்கிச் சிதறி இறக்கிறார்.

அங்கும் இங்கும் அலைந்து வாழ,

அரும் மொழியைத் துறந்தவர்,

பொங்கும் வேறு சொற்களில் எழ

புது மொழிகள் உரைக்கிறார்!

(தொடக்கநூல் 11:6-9).

May be an image of text