இரண்டு ஆற்றின் இடையே செழித்த

இராக்கின் பெயர்தான் சினையார்.

திரண்டு செல்வம் அங்கு கொழிக்க,

தெய்வ ஊற்றிலோ நனையார்.

மிரண்டு நோக்கிப் பார்க்கும் படிக்கு,

மேட்டிமைச் சிகரம் புனைவார்.

உருண்டு உடைகிற கல்லைப் பிடிக்க,

ஓடும் போதும் நினையார்!

(தொடக்க நூல் 11:1-10)

May be an image of temple, castle and the Tre Cime di Lavaredo