மழையால் இழப்பு வந்திருந்தாலும்,

மழை வில் தோன்றி அழகு தரும்.

பிழையால் மனிதர் நொந்திருந்தாலும்,

பேரிறை உடன்படி அமைதி தரும்.

இழப்பை மறந்து இறையை நாடின்,

இயற்கையுமிரங்கி இனிமை தரும்.

உழைக்கும் மனிதர் உண்மை சூடின்,

உவக்குமிறை தர வாழ்வு வரும்!

(தொடக்க நூல் 9:7-17).

May be an image of 7 people and text