மகிழ்ச்சி!

இறை மொழி: யோவான் 15:11.

  1. என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.

இறை வழி:

நாம் பெறும் இன்பம் சிறிது;
நம்மிறை தருவதோ பெரிது.
ஆம், இதை அறிவது அறிவு.
அறியார் நிலையோ சரிவு.
ஊமையும் பேசுவார் அழகு;
உண்மை அன்பில் பழகு!
தீமைகள் விட்டு நீ விலகு;
தெரியுமே மகிழ் வுலகு!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.