அன்பு!

அன்பு!

இறை மொழி: யோவான் 15:12.

  1. நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.

இறை வழி:

இன்னொரு மாதிரி தேவை இல்லை.
இயேசுவே போதும், ஏற்கிறேன்.
நன்னரும் வாழ்க்கை வேறேயில்லை.
நானவரையே பார்க்கிறேன்.
இன்னில வாழ்வின் நோக்கம் என்ன?
இறையன்பென்று அறிகிறேன்.
சொன்னவர் இயேசு, செய்வது என்ன?
சொல்பவரையே தெரிகிறேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.